Thank you malar sis...Super ud
Thank you malar sis...Super ud
Hi kavi....hi uma,
very touchy fb....
so rishi n thaila doesnt know abi n others know her.....!! nice conception...
also abi was kidnaped by shankar's dad...!!
so ini mel sory innum viru virunnu irukkum ,,!?!?!
abi yoda deep love 'a patri rishi ku theriya varum scene kaaga me waiting..that too ungal ennathil viriyum kaatchikku
me eagarly waiting to read dr....
awaiting ur nxt ud dr...
superb story telling dr...
என்னருமை இனியத்தோழி உமாசரவணன் டியருக்கு,
எனது மனமார்ந்த, இதயபூர்வமான அன்னையர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
rishikku ava name me sariya theriyaathu sis....avan munnaadii ava name athigam yaarum use pannalai....Abi nu pera kettathum rishi ku munnadiye straik agaliya?
Very nice and lovely ud, உமாசரவணன் டியர்
அபிராமி, ரொம்பவே பாவம் பா
ஒரு தலைக்காதலோ=ன்னு நினைச்சா, நம்ம ரிஷிவர்மா
டியரோடவே அபி டியரை, கல்யாணம் செய்து வைத்துட்டீங்க,
உமாசரவணன் செல்லம்
ஹய்யோ, இந்த சரண்யாவெல்லாம், ஒரு அக்கா தானா?
என்னா ஒரு பக்கா சுயநலம்?
என்னா ஒரு வில்லத்தனம்?
தங்கையென்று கூட பாராமல், சுவரில் அவள் தலையை மோதி மயங்க வைத்துவிட்டாளே, உமாசரவணன் டியர்
தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, எத்தனைப் பொய்?
இந்த சரண்யா தன் ட்ரெஸ்ஸை தானே நலுங்க வைத்து,
வருண் சட்டையில் மெகந்தியை அப்பி,
வருண் டியரையும் வேறு, இதில் இழுத்துவிட்டு, தன்னோட
குடும்பத்தை நம்ப வைத்து விட்டாளே
நல்லவேளை, ரிஷி டியர், தம்பியை நம்புகிறான்
எல்லை மீறி ஒருவனிடம் பழகிவிட்டு, பணத்திற்காகவும்
வசதிகளுக்காகவும் அடுத்தவனை, கல்யாணம் பண்ணுவதா?
ச்சீ, ச்சீ, என்ன ஒரு கேவலமான எண்ணம், இந்த சரண்யாவுக்கு?
அபியின் நல்ல மனதிக்கேற்றவாறு இவளுக்கு, ரிஷி டியருடன்
திருமணம் நடந்து விட்டது
இந்த திருமணம் பற்றி அறிந்தால், அபியின் வீட்டினர், அவளை
நல்லவிதமாக நினைப்பார்களா?
இல்லை, அவலாஞ்சி அணையில் எடுத்த போட்டோக்களைப் பார்த்து வெறுத்தது போல, இப்பொழுதும் அபியை வெறுப்பார்களா?
அபியின் குடும்பத்திற்கு எப்போ தான் உண்மை தெரிய வரும்,
உமாசரவணன் செல்லம்?
சரண்யாவின் முகமூடி எப்போ கிழியும்?
ஹய்யோ, சரண்யா-ன்னு நினைத்து ராகேஷ், அபியைத் தூக்கினால்,
அவனிடமிருந்து, சங்கரின் அப்பாவோட ஆட்கள் அபியை தூக்கிப் போனார்களே,
சங்கரின் அப்பாவின் அடியாட்கள், ஏன் அபியை கடத்த வேண்டும்?
'' உன் நெஞ்சினில் ஒரு முறை '' பாடல் மிகவும் அருமை
இந்த சாங், என்னப் படம், உமாசரவணன் டியர்?
waiting for your next lovely ud, eagerly, உமாசரவணன் செல்லம்
hi friend US,
உங்க கதையை தொடர்ந்து கொண்டு வருகிறேன் ஒருவழியா அபி காட்டுக்குள்ள மாட்டி கொண்ட வழி வெளி பட்டாச்சி என்னனா கதை முதலில் இருந்து கொஞ்சம் ரீவைண்ட் பண்ண வேண்டி இருக்கிறது இப்போ எல்லா இடத்தையும் கேட்ச் பண்ண...................
இவ்வ்ளவு நாள் தான் பொறாமையில் வறுத்து எடுத்து கொண்டிருந்தாள் என்று பார்த்தால் கடைசியில் தன் வாழ்வுக்காக தங்கையை பலி கடா ஆகவும் துணிந்து வருணையும் அசிங்க படுத்தி தான் ஒரு வில்லி என்பதை காட்டிவிட்டாள் சரண்யா
ippadi onnu irukko.....அப்போ படிக்கிறவங்களும் படிக்க மாட்டங்களே..
Thank you so much sis....Hi U/S MAM
Very nice.interesting epi.waiting fr next one.
Haaa...haaa...kayal sis...samy kitta solliduren...dont worry..Saranya romba bad girl sis,rishi super,nan comment pottuten pa samikitta sollitynga akka ha ha
No problem, உமாசரவணன் டியர்Thank you kka.....sorry for the late replay kka....Happy mothers day kka.....