அகிலாண்டம் பொருமையா இருந்தா ருத்ரன் அனைவரோட சம்மதத்தோட மஞ்சுவை திருமணம் செய்வான். பாட்டியோட அனாவசிய பேச்சால் உடனே திருமணம் நடக்கனும் போல இருக்கே.
பாட்டி இருவரையும் பிரிக்கிறேனு நினைத்து சேர்வதுக்கு ஏற்பாடு பன்னுது.
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு சும்மாவா சொன்னாங்க