Ty Mam......
நிறைய நேரம் தொலைபேசி தொல்லைபேசியா தான் இருக்கு....
அவசரத்துக்கு என்னை கூப்பிடுறங்களா?????
நாம இன்னும் டாக்டர் ஆகலை......
வீணா போன எங்கத்தான் தான்......
சம்பு மாதவன் மனசுலயும் கல்லெறிந்து விட்டாளே காஞ்சனாவை பற்றி சொல்லி......
அஷ்வத் பார்த்து வேற யோசனை......
செம mass heroine......
Hero எப்படியெல்லாம் puncture ஆக போறாரோ?????
அம்மாத்தா கிட்ட வேற மாலையும் கழுதுமா நிக்கப்போறேன்னு சொல்லியாச்சு.....
இப்போ எங்கே போறா...... என்ன வம்பெல்லாம் வாங்குவாளோ.....
Waiting for Sambu's சரவெடி action......