நாங்களும் லாயர் ஓப்பனா பேசுவாரு ஸ்டெடியா இருப்பாருனு நினைச்சோம்.......
பார்த்தால் அவளை பேசவே விடாமல் மூச்சு விடாமல் ப்ரொபோஸ் பண்ணிவிட்டு எப்படி எப்படி தனியா வந்து சொல்லனுமா???
கூச்சமா வருதா??? எங்க அந்த முகத்தை கொஞ்சம் காட்டுப்பா.....
ரெண்டு பொண்ணுங்க முன்னாடி இந்த கூச்சத்தை காணோமே......
ஆனாலும் முரட்டு லாயர் இப்படி படால்னு விழுவாருன்னு நினைக்கவே இல்லை......
கிரிக்கு ஒரு போன் போட்டாலே வந்து கூட்டிட்டு போவான் கீதாவை.......
ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருந்தால் தப்பா தோணாது.....
அது கிடைக்கத்தப்போ தப்பே இல்லைனாலும் தப்பாக யோசிக்கும் மனசு.....
பேச்செல்லாம் டமால் டுமீல் தான்...... சொல்ல விருப்பம் இருந்தால்...... அக்காவை விட்டுட்டு தனியா
வக்கீலுக்கு பேசவா சொல்லிக்கொடுக்கணும்......
'உள்ளங்கை போலே உள்ளம் வைத்தால் பயம் இல்லை பாரம் இல்லை
இதழ்கள் பொய் சொல்லும் இமைகள் மெய் சொல்லும்
தெரியாதா உண்மை தெரியாதா'
பத்து கண் சொன்னதை வாய் நாளைக்கு சொல்லுமா???