Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

ஹப்பாடா
ஒரு வழியா பத்துக்கிட்டே தன்னோட லவ்வைக் குருமூர்த்தி சொல்லிட்டான்
இதுக்கு பத்மினி என்ன பதில் சொல்லுவாள்?

ஆனாலும் பத்மினியிடம் குருமூர்த்தி லவ்வை சொல்லும் அழகே அழகு
எப்படியெப்படி?
வக்கீல் ஸாருக்கு கூச்சமா இருக்கா?
இதை நாங்கோ நம்போணுமா, குரு?

அக்காவை கழட்டி விட்டுட்டு நீ மட்டும் தனியாக
வான்னு பத்துவிடம் சொல்லும் பொழுது இந்த
கூச்சம் நாச்சம் எங்கே போனது, குரு?
கிரிக்கெட் விளையாடப் போயிருக்குமோ?

கீதாவுக்கு கிரிதரன் நல்ல ஜோடிதான்
ஆனால் கீதாவை விரும்பும் கிரி முதலிலேயே
இரண்டு வீட்டிலும் பேசி கீதாவை கல்யாணம் பண்ணியிருக்கலாம்
வீணாக ஜெய்யிடம் மாட்டி அவளை அவஸ்தைப்பட வைத்திருக்க வேண்டாம்

சரி போனது போகட்டும்
சகலையும் சகலையும் சந்தைக்கு போன கதையா ஆகாமல் கிரியும் குருவும் எல்லா பிரச்சனைகளையும் சீக்கிரமா முடிச்சு அக்கா தங்கச்சியை கல்யாணம் பண்ணுற வழியைப் பாருங்கப்பா
 
Last edited:

MaryMadras

Well-Known Member
கிரிதரன், கீதாவை பார்த்து பிடித்திருப்பதை அவன் உணர்ந்து பேசுவதற்க்கு முன்பே அவள் திருமணம் நடந்து விட்டது:(:(.அப்பாவுக்கு உடம்பு சரியில்லை,அக்காவுக்குசீக்கிரம் முடிக்க வேண்டும் என பத்மினி சொல்லும் போதாவது,அவளிடம் பேசியிருக்க வேண்டும்:unsure::unsure::unsure:.

இப்போது கிரியின் மனம் கீதாவிடம் சாய்வதை குருமூர்த்தி புரிந்து கொண்டு விட்டான்:giggle::giggle::giggle:.
சகலைன்னு கூப்பிடு,பத்து போன் பண்ணுவா என்று சொன்னதிலேயே குருமூர்த்தியின் மனமும்
கிரிக்கு புரிந்து விட்டது:):):).

பத்மினியை பிடிச்சுருக்குங்கறதை கூட அடாவடியா சொல்லி,உனக்கும் பிடிச்சிருந்தா அக்காவை கழட்டி விட்டு வான்னு சொன்னவன்,எனக்கும் கூச்சமா இருக்குல என்று சொன்னதை என்னவென்று சொல்ல:p:p:p.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top