பாவம் மா இருக்கு மதி ய பார்க்க...
வீரபாண்டி ஏற்கனவே இவளை பார்த்து என்ன நினைச்சான்..
அவங்க அம்மா வ ஒன்னும் சொல்லாமலே இப்படி ன்னா
எப்படி அவன் பேசுவான்..
அவளுக்கு சமைக்க தெரியாதா
அய்யகோ இந்த மாமியார் என்ன செய்ய போகுதோ அவளை
இதில் அவளையும் எத்தவதை செய்துடுமோ இந்த புஷ்பா...