Sundaramuma
Well-Known Member
எனக்கும் புரியலப்பா.....
சும்மா புரிந்த மாதிரி காட்டிக்கிறதுதான்.....
இது நல்லா இருக்கு.....
எனக்கும் புரியலப்பா.....
சும்மா புரிந்த மாதிரி காட்டிக்கிறதுதான்.....
ஹேய்...... வெற்றியும் மலரும் கல்லூரி காலத்தில் இருந்தே காதலர்களா உமா ?
வெற்றி ஏன் கவியின் அலுவல் சம்பந்தப்பட்ட யாரையும் அழைத்துச் வேண்டாம் என்று சொன்னான்........ மலருக்குத்தான் தாலி கட்டுவானா?
செல்வாவிற்கும் கவிக்கும் தான் திருமணம் நிச்சயமாகியிருந்ததா ?
அதில் செல்வாவிற்கும் இறப்பிற்குப் கவியின் பெற்றோருக்கும் என்ன சம்பந்தம் ?
குழப்பம் கொஞ்சம் தீர்ந்திடுச்சுன்னு நினைக்கிறேன்..... பார்ககலாம் உமா