ஹி...ஹி...ஹா... ஹா... ஹா................
ஹி...ஹி...ஹா... ஹா... ஹா................
கேளுங்க பானு...பாவம் புள்ள..ஏன்மா?
ஏன் இப்படி, பாத்திமா டியர்
பண்ணனும் ல பானு...பரவாயில்லையே
ஊர்த்தலைவருக்கும் கூட,
கொஞ்சம் ரொமான்ஸ்
வருது, பொன்ஸ் செல்லம் டியர்
பொஞ்சாதிக்கு, புடவையில்
மடிப்புலாம் எடுத்துக் கொடுத்து
சிவன் அய்யா, எல்ப்பு
பண்ணுறாரே பா?
பந்தை நம்ம பக்கம் ..திருப்பிறாளே ..Late ah irunthaalum latest ah vanthaalum gethaa varaama slow VA vantha
Ponnuma va en ketkanum.
Fathima VA illa
நீங்க போய் வயல் வரப்புல.
களை எடுக்குறேன்னு சொல்லி
களை டியர் நீங்க இப்படி எல்லாம் வளர கூடாது களை செல்லம்
பாவம் நெல் செல்லங்கள் எல்லாம் கஷ்டப்படுறத பார்த்தா வருத்தமா இருக்கு களை டியர்னு சொல்லுவீங்களா பானுமா....
ஹா... ஹா... ஹா.............
ஹலோ, நாங்கல்லாம்=ன்னா,
நானில்லை=ம்மா, பாத்திமா டியர்
அது, விசாலினியை மட்டுமே
குறிக்கும் சொல் பா
அவள்=தானே, சிவனேந்திரனின்
மனைவி?
அவங்களுக்கு=தானே, விவசாயம்
செய்ய நிலமிருக்கு
எனக்கா நிலமிருக்கு?
ஹய்யோ, ஹய்யோ, இது கூட
தெரியாமல், உங்களையெல்லாம்
வைச்சுக்கிட்டு, தாரிக் செல்லமும்,
சித்திக் செல்லமும், எப்படித்தான்
சமாளிக்கறாங்களோ?
இரண்டு குழந்தைகளும், ரொம்பவே
பாவம் பா, பாத்திமா செல்லம்
And moreover, களையெடுக்க,
எனக்கு என்ன, வேற வேலை
வெட்டி இல்லையா?
ரிடையரான காலத்தில,
சொகுசா வீட்டில உட்கார்ந்து
சாப்பிடுவதை விட்டு விட்டு,
எனக்கு என்ன பைத்தியமா பா,
பாத்திமா டியர்?
கி...கி...Ha ha haaaaa