கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று கேட்டது போல என்னடா இது உனககு ஒரு புள்ளைதா ௨,3 பெத்து எடுத்த பிறகு தெரியும் பெற்றோரா இருப்பதுனா என்னனு துக்கம் எப்போதும் அப்படித்தான் ஒன்று வர எல்லாம் தொடர் நினைவாய் வரும் மனதை சுயபச்சாதாபம் கொள்ள செய்யும் ஹா ஹா நீ அடிவிழும் சொல்ல மட்டும் தான் முடியும் அவள் தெளிந்தவுடன் வாங்க போறது நீயில்லாமல் இரு