அவரவர்க்கு அவரவர் நியாயங்கள். ஆனால் யாரும் நிம்மதி.ஆக இல்லை..முடிவிலாவது யாருக்காகவாவது நிம்மதி கிடைக்கிறதா என்று காத்திக்கொண்டுருக்கிறேன்.
சரண் கீர்த்தி சேர்ந்தால் பிரீத்தி பாவம். அந்த குழந்தையின் நிலை?
ஆவலுடன் முடிவுக்காக காத்திருக்கும் உங்கள் அன்பு வாசகி.