சூப்பர் கதைக்களம் ரம்யா
பொருத்தமான தலைப்பு..
அருள், ரோஜா, மரியதாஸ்,
செம கேரக்டர்ஸ்..
கடலுக்கு செல்வது பற்றி எல்லாம் சூப்பரா எழுதியிருக்கீங்க..
மரியதாஸ் பிடிக்கும் மீனின் சுவையில்
அவங்க வாழ்க்கை
வலியாவும் இருக்கு..
உண்மையாகவும் இருக்கு..
அவர் இறக்கும் முன்பு
அருள் அவருக்கு உறுதியான நம்பிக்கையை தந்த நிறைவோட
போயிருக்கார்..
அருள் மாதிரி 15 நாள்
கடலில் இருந்தா
குடும்பம் எப்படி தவிக்கும்...
ரொம்ப கடினமான வாழ்க்கை..
(அருள்) பரத், பவி, புவனா, மாதவன்,
இவங்களோட உறவும் புரிதலும் அழகு..
நன்றி ரம்யா.