ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தாலும்,
ரொம்ப தெளிவுடா நீ....அர்வி
காதலிக்கும் பெண்ணிடம் தான்,
பார்வையிலே காதல் சொல்லுவாங்க....
பார்வை மூலமா, அப்பாவிற்கும் உணர்த்துகிறான்..
ராஜபார்வை தான்,.....
ஹா...ஹா..அப்பாவுடன் வார்த்தை விளையாட்டு வேற...
அர்விந்த் விருப்பம் அறிந்து, கீர்த்திதான் ரெஸ்ட்லெஸ்...
காதலை பற்றி யோசித்து இராத..
பெண்ணின் இயல்பான உணர்வுகள்...வெளிப்படுத்துகிறாள்...
காலையில் தான் அவன் கண்டுபிடித்ததை, முற்பகல் அப்பாவை கண்டுபிடிக்க விட்டு, மதியம் காதலியிடம் சொல்லி, மாலை நண்பனிடம் சம்மதம் கேட்க போகிறானா...
அட அட அடடா...