hi MM
அர்விந்த் நீ நல்லது தான் செய் போற ஆனாலும் உன்னால் மட்டுமே எடுக்கப்படட முடிவு அது
உன் சுயநலத்தில் எல்லோரையும் இறுக வைக்கிறாய்
சந்தோஷமான நினைவுகளை கொடுக்க வேண்டிய நாட்களை உன் சுயநலத்தால் இழக்கிறாய்
இருக்கட்டுமே குழந்தையை நீ தத்து எடுப்பது
அதுக்கும் சந்தோஷமாய் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்
நீ ஒரு இரண்டாகெட்டான் லூசு உன் நண்பன் ஒரு விதத்தில் ஏமாற்றினான் நீயும் ஒரு விதத்தில் அதையே செய்து தொடர்கிறாய் என்ன காரணங்களை சொல்ல போகிறாய் பின்னாளில் உன் அண்ணனுக்காக என்று சொல்லி தப்பித்து கொள்வாய் அவ்வ்ளவுதானே
செம MM இப்படியும் மனிதர்கள் இருந்திருக்க வேண்டும் இருப்பார்கள் தான் தன் எண்ணம் என்று மட்டுமேஎதுவும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை