Thannoliyaalin thalaivanivan-27

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ராம்குமாருக்கு,
எதுவும் ஆகாது=ன்னுத்
தெரியும்
இருந்தாலும்,
மனசு பக், பக்கு=ன்னு
அடிச்சிக்குது பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
குருவைக் காப்பாற்றப்போய்,
இப்படி ராம்குமாருக்கு,
ஆபத்து=ன்னு தெரிந்தால்,
உதயா, குருவை,
சும்மா விடுவாளா?
 
Last edited:

தரணி

Well-Known Member
geethu dear

ஏன் ஏன் கீது டியர் இப்படி............ ராம்க்கு இப்படி ஒரு நிலைமை வரலாமா........... அதுவும் குரு இருந்தும் ..............குரு பாவம் யாரைனு பாப்பான்................

அடேய் டாக்டர் மோகன்........... அந்த கரண் doss கூட சேந்து நீ செய்த வேலைக்கு......... உனக்கு இருக்கு கச்சேரி .............

உதிமா தைரியமா இரு உன்னோட ராம் உன் கிட்ட வந்துடுவேன் அதுக்கு குரு பொறுப்பு ....
 

banumathi jayaraman

Well-Known Member
குருவே, முதலில்
ரொம்பவும்
கவலைப்படுவானே?
தன்னையே, நொந்து
கொள்வானே,
கீதாஞ்சலி செல்லம்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top