Nice ud geetssss
Haha thank uuuuuuu
Nice ud geetssss
அட, அட, என்னா ஒரு செமத்தியான ஸீன்?
ராம், வாளை எடுக்கிறானே
கரன்தாஸ்-ஸின் கதை
முடிந்ததோ-ன்னு
பார்த்தால், இல்லை
அதை கீழே போட்டுட்டா-ன்னு
பார்த்தா, அதுவும் இல்லை
ராம், ஒரே எத்தில சேரோட,
தாஸை, விழ வைச்சுட்டானே பா
தாஸ், வாயை மூடிக்கிட்டு,
பதவிசா இருக்காம,
உதயாவை வம்புக்கு இழுத்ததும்
ஷூ காலால் கழுத்தில் மிதிக்கிறான்
ஹே, உடனே குரு, துப்பாக்கியை
தூக்கிப் போடுறதும்,
அதை ராம் கேட்ச் பிடிக்கிறதும்,
தாஸுக்கு குறி வைக்கறதும்,
இவனைப் போட்டுடு
கேஸை நான் பார்த்துக்கிறே-ன்னு,
''பொறுப்பா'' குரு, சொல்வதும்,
செம, செமயான ஸீன்ஸ் பா,
கீதாஞ்சலி செல்லம்
geethu dear ram guru action sema
oru full of action story onnu kudunga dear unga writingla action i lke it
nice ud mam
Geetha akka nice ud, ramin love semma, suriyava ippo lucky girla matthinathukku romba thanks akka,guru ,,,,, fill pannitunga akka
ஏன் மா உதயா டியர்?
வீட்டிலே இருக்கும்பொழுதெல்லாம்,
புருஷனைக் கண்டுக்காம இருந்துட்டு,
இப்போ கார்-ல போகும் பொழுதுதான்,
உனக்கு, கொஞ்சல், ரொமான்ஸ்=லாம்
கேட்குதா உதயா டியர்?
அதுவும் மலைப்பாதையில்?
இதெல்லாம் சரியேயில்லை,
உதயா டியர்
ஆமாம், அப்படி யார் வீட்டுக்குத்தான்,
இவங்க போனாங்க, கீதாஞ்சலி டியர்?
செல்வம் வீட்டுக்கா?
இல்லை, சீதாம்மா இருக்கும் பொழுதே
ராமன் சார், வாங்கி கிரகப்பிரவேசம்
செஞ்சாங்களே,
இவங்களோட, அந்த வீட்டுக்கா,
கீதாஞ்சலி செல்லம்?
இந்த வீட்டை, ராம் டியர், விலைக்கு
வாங்கி உதயா டியருக்கு, பரிசாகக்
கொடுக்கப் போறானா, கீதாஞ்சலி டியர்?