சூப்பர் சகோதரி {இன்னும் எத்தனை பதிவு வரும் சகோதரி}
Thank u very much anna... Totally 30 to 35 epis varum from first... May be extend aagalaam anna innum paadhi kadhaiyae thaandalai anna
சூப்பர் சகோதரி {இன்னும் எத்தனை பதிவு வரும் சகோதரி}
Nice ud geetha pudhu character Sema nama type ah irrukan intha udhi ku intha madhiri allu than sari varuvan ram madhiri kenjitu irruntha eppadi than irrupa etho guru vandhu oru kalagam arambichutan naalathu nadantha sari waiting for next ud pa seekiram vanga keep rocking
ha ha antha bayam...udhiya yaravathu ethavathu solatum..apo irukuAyyo adhukku avanae adi vaangattum me escape
ha ha antha bayam...udhiya yaravathu ethavathu solatum..apo iruku
தெரிகிறது சகோதரி. இல்லை எவ்வளவு பதிவுனு ஒரு ஆசைதான் {ஒருவேளை அவசரப்பட்டு படித்துவிட்டோமோ ]Thank u very much anna... Totally 30 to 35 epis varum from first... May be extend aagalaam anna innum paadhi kadhaiyae thaandalai anna
தெரிகிறது சகோதரி. இல்லை எவ்வளவு பதிவுனு ஒரு ஆசைதான் {ஒருவேளை அவசரப்பட்டு படித்துவிட்டோமோ ]
சகோதரி, என் மனதில் பட்டது, தவறக எடுத்துக்கொள்ளகூடாது. முடிவு உங்கள் உரிமை சகோதரி. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.
சகோதரி நான் தங்களின் எழுத்தில் படிக்கும் மூன்றவது நாவல். இது வேறா லெவல் நாவல். அசல் வெற்றி எழுத்துகள். வெற்றி பெரும் அனைத்து அம்சமும் உள்ள நாவல். பதிப்பகத்துக்கு போகும் முன் சிறிது எடிட் செய்தலே இது தனி நாவல் ஆகிவிடும். சூர்யோதயம் படிக்கமலே இதை படிக்கும் படி ஆகிவிடும்.நாவலின் பெயரில் எனக்கு சற்று உடன்பாடு குறைவு. பதிப்பகத்துக்கு பெயர் மாற்றி தரலாம் என நினைக்கிறேன். நாவலின் பெயரில் ஒரு இழுக்கும் சக்தி குறைவு போல் உள்ளது. முடிவு உங்கள் உரிமை சகோதரி. இந்த நாவல் உங்களின் மற்ற நாவலை விட வெற்றி அதிகம் பெரும் என நினைக்கிறேன். அதுநடத்தால் என்னிடம் கூறுங்கள் சகோதரி. என் கணிப்பு சரி, தவறு என ஒரு நிறைவு கொள்ளதான் சகோதரி. நன்றி
So happy to hear such a wonderful comments from u anna...
நிச்சயம் எடிட் செய்வேன் அண்ணா... வாசகர்கள் கருத்தை ஒட்டி...
இப்பெயர் வைத்ததற்கு காரணம் உண்டு அண்ணா... அடுத்த பதிவில் தெரிய வரும்...
தங்கள் கணிப்பு பலித்தால் என்னைவிட சந்தோசப் படுபவர் இவ்வுலகில் யார்...
என்னால் இயன்ற வரை கதையை நன்றாக கொடுக்க முயல்கிறேன் அண்ணா....
Thanks for ur golden comments anna....
Thank uuuuuuu...
யப்பா குரு....... இப்படி வந்து வெடிய கொளுத்தி போட்டியே......... உனக்கு எங்க சண்டிராணி பத்தி தெரியல ...........அது ஒரு மாதிரி குழப்பத்துல இருக்கு ..................தெளிச்சி வந்து இருக்கு உனக்கு கச்சேரி..................... குரு அடுத்தவன் லவ் யா நக்கலா பண்ற.............. உனக்கு இருக்கு உன் ஆளுகிட்ட பெருசுசா .................