கீது டார்லிங்
அருமையா பதிவு.இப்போ தான் கொஞ்சமே கொஞ்சம் காதல் வருது.சூப்பர். அட நம்ம ராம்க்கு கோபம் கூட வருமா. அது கூட அழகு தான்.உதிம்மா கிட்ட நல்ல மாற்றம் மற்றும் முன்னேற்றம். சிறு விஷயம் கூட அனுபவிக்க ஆரம்பிச்சுட்டாங்க.ராம் ஊட்டி விட அனுமதித்தது அவன் தோள் சாய்ந்தது அவன் சாப்பிட அக்கறை கொள்வது என சிறு செயல்களில் தன் மாற்றத்தை உதி வெளிப்படுத்துவது அழகு.அவனிடம் மாறாமல் இருப்பானா என கேட்டது மனதை பிசைந்தது.என்ன பண்ணுறது அந்த ராட்சசன் படுத்தின பாடு.சூடு கண்ட பூனை ஆயிற்றே.
நம்ம ராமின் மறுபக்கம் டெரர் ஆக இருக்கும் போல.பயல் சித்தப்பபா தூக்கி சொத்து மறுபடியும் வாங்கிட்டானே.கேடி. லைக் இட்.. அந்த ஆஸ்பத்திரி முதலாளி படப் போகும் பாட்டை பார்க்க வெயிட்டிங்.
அப்புறம் உங்க ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளுங்கள். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் பா. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். உண்அமையான அன்பிற்கு கண்டிப்பாக சக்தி உண்டு.அது மனிதர்களை மாற்றும்.
Hi anjali ka,
What happen?? How r u now?? Take care of ur health... ASUSAL epi super... Udhi love starting aa
Hai Sis,,
Nice update..Super Super Suriya Manasu konjam Konjama Marikitu Varuthu...seekiram Fulla Mari Ava Rama Yethukanum..Yepa Ram and Suriya Flash Back Varum.. Eagerly waiting for that
Hi geetha nice ud pa paravala udhi konjam konjama formku vara pola ram avaloda sandhegam thirka enna step eduka poran pavam ava rendu manasa avalum kazhta patu avanayum kazhta paduthitu irruka antha hospital owners summa vida kudathu pa waiting for next ud take care pa
wow geethu ma..super epi...konjam romantic epi...thank u..and take care of ur health ma...don't worry about all the things...intha situations um kadanthu pogum geeethu ma...so plz be happy...
விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்
அரங்கில் ஏறுதாம்...
சூர்யா ஐ லவ் யூ...
Nice ud da. Geethu darlu ena achi da. Take care of ur health da
Kastangalai um ematrangalaum kandu kalangade adai edithu poradu nee vetri pruvai. We r allways withu. Dont wry be happy
Very Nice and Lovely ud, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, பத்து நாளைக்கும் மேலா அடைச்சு வைச்சு,
சோறு, தண்ணி கூட குடுக்கலையா?
ஹா, ஹா, குணசீலா, உனக்கு இதுவும் வேணும்,
இன்னமும் வேணும்,
சின்னப்புள்ளைங்க=ன்னு கூடப் பார்க்காம,
ஸ்ரீஜா டியரையும், ராம்குமார் டியரையும் என்னப்
பாடுபடுத்தினாய் நீ?
இதுதான், யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும்
ஒரு காலம் வரும்=ங்கறது,
தெய்வம், நின்றுதான் கொல்லும்
ஆனால் கண்டிப்பாக, கொன்று விடும்
பாவத்தின் சம்பளம், மரணம் மட்டுமே
வேறுயெதுவுமில்லை,
ஹா, ஹா, அந்த ஹாஸ்பிடல்காரனுக்கு வயிற்றில்
இப்பிடிப் புளியைக் கரைச்சு ஊத்திட்டியே,
ராம்குமார் டியர்,
ஹா, ஹா, லேசாய்த்தான் வியர்த்ததா?
இன்னும் இருக்குடி, மாப்ளே