banumathi jayaraman
Well-Known Member
ஏம்மா கீதாஞ்சலி கண்ணு, என்னைப்பார்த்தால் உங்களுக்கு எப்படிப்பா தோணுது?
என்னையும் அந்த வெற்றி பய மாதிரி மெண்டல்-ன்னு நினைச்சுட்டிங்களோ, என்னமோ?
சூர்யாவை இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு கஷ்டப்படுத்திட்டு உங்களை திட்டக்கூடாதுன்னு சொன்னா எப்படி கீதாஞ்சலி டியர்?
இது உங்களுக்கே நியாயமா இருக்கா கீதாஞ்சலி செல்லம்?
இந்த ஒரு எபிசொட் தான், இனிமேல் சூர்யாவுக்கு கஷ்டமே
இல்லை-ன்னு சொன்னீங்க பா
இதில் நடந்ததே ஜென்மத்துக்கும், போதும் போலிருக்கே
எப்படியெப்படி, இவன் தூக்கத்தில் ராமன் சாரை, அவர் தூங்கும்பொழுது, கல்லைத்தூக்கிப்போட்டு கொன்னுடுவேன்னு சொல்லுவானாம்
சூர்யா, எங்கேயும் போகக்கூடாதுன்னு சத்தியம் வாங்குவானாம்
அந்தத் திமிரில் இவளைப் போட்டு, கைக்கு கிடைத்ததை எடுத்து வீசிப்போட்டு அடிப்பானாம்
இவளை வீட்டை விட்டு போன்னு இவன் சொன்னதால் அவளாக போகாமல், அவளை காப்பாற்ற, அடுத்தவங்க கூட்டிப்போனால் அதற்கும் தேடி வந்து அடிக்க வருவானாம்
சூர்யாவை இவ்வளவு சித்ரவதை பண்ணுவதற்கு, அவளை இந்த வெற்றி கழுத்தை நெரித்து கொன்று விடலாம்
இந்த வெற்றி இருக்கிற லட்சணத்துக்கு, தேவகிக்கும் அவளோட புருஷன், புள்ளைங்களுக்கும், இவ்வளவு ஆணவம் கூடாது
நிஜத்தில் வெற்றிக்கு என்னதான் குறைபாடு, கீதாஞ்சலி டியர்?
இவ்வளவு நாள் கழித்து இப்போத்தான் இவனோட பிரண்ட் ஜெகதீஷ் சொன்னது இவளுக்கு ஞாபகத்துக்கு வருதா
அவன் நம்பரை தேடினத்துக்கும் இவளை சந்தேகப்பட்டு இப்படி அடித்து கொள்ளுகிறானே
இந்த ரேஷ்மி, விக்கி இவங்க குடும்பத்தாலேதான் சூர்யா வெற்றிக்கிடையே, சண்டையே வருது
சூர்யாவை அழ வைத்த அந்த ரேஷ்மியும், விக்கியும், உருப்படுவாங்களா, கீதாஞ்சலி டியர்
இனிமேலாவது அவளை சந்தோசமாக இருக்க விடுவீங்களா, கீதாஞ்சலி செல்லம்?
waiting for your next lovely ud, eagerly கீதாஞ்சலி டியர்
என்னையும் அந்த வெற்றி பய மாதிரி மெண்டல்-ன்னு நினைச்சுட்டிங்களோ, என்னமோ?
சூர்யாவை இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு கஷ்டப்படுத்திட்டு உங்களை திட்டக்கூடாதுன்னு சொன்னா எப்படி கீதாஞ்சலி டியர்?
இது உங்களுக்கே நியாயமா இருக்கா கீதாஞ்சலி செல்லம்?
இந்த ஒரு எபிசொட் தான், இனிமேல் சூர்யாவுக்கு கஷ்டமே
இல்லை-ன்னு சொன்னீங்க பா
இதில் நடந்ததே ஜென்மத்துக்கும், போதும் போலிருக்கே
எப்படியெப்படி, இவன் தூக்கத்தில் ராமன் சாரை, அவர் தூங்கும்பொழுது, கல்லைத்தூக்கிப்போட்டு கொன்னுடுவேன்னு சொல்லுவானாம்
சூர்யா, எங்கேயும் போகக்கூடாதுன்னு சத்தியம் வாங்குவானாம்
அந்தத் திமிரில் இவளைப் போட்டு, கைக்கு கிடைத்ததை எடுத்து வீசிப்போட்டு அடிப்பானாம்
இவளை வீட்டை விட்டு போன்னு இவன் சொன்னதால் அவளாக போகாமல், அவளை காப்பாற்ற, அடுத்தவங்க கூட்டிப்போனால் அதற்கும் தேடி வந்து அடிக்க வருவானாம்
சூர்யாவை இவ்வளவு சித்ரவதை பண்ணுவதற்கு, அவளை இந்த வெற்றி கழுத்தை நெரித்து கொன்று விடலாம்
இந்த வெற்றி இருக்கிற லட்சணத்துக்கு, தேவகிக்கும் அவளோட புருஷன், புள்ளைங்களுக்கும், இவ்வளவு ஆணவம் கூடாது
நிஜத்தில் வெற்றிக்கு என்னதான் குறைபாடு, கீதாஞ்சலி டியர்?
இவ்வளவு நாள் கழித்து இப்போத்தான் இவனோட பிரண்ட் ஜெகதீஷ் சொன்னது இவளுக்கு ஞாபகத்துக்கு வருதா
அவன் நம்பரை தேடினத்துக்கும் இவளை சந்தேகப்பட்டு இப்படி அடித்து கொள்ளுகிறானே
இந்த ரேஷ்மி, விக்கி இவங்க குடும்பத்தாலேதான் சூர்யா வெற்றிக்கிடையே, சண்டையே வருது
சூர்யாவை அழ வைத்த அந்த ரேஷ்மியும், விக்கியும், உருப்படுவாங்களா, கீதாஞ்சலி டியர்
இனிமேலாவது அவளை சந்தோசமாக இருக்க விடுவீங்களா, கீதாஞ்சலி செல்லம்?
waiting for your next lovely ud, eagerly கீதாஞ்சலி டியர்