எல்லோரும் ஒரு பிரச்சனைன்னா உன்னை மறந்துட்டாங்க..... ஆனா அவன் மறக்கலை தானே........அடிச்சது பத்துவா இருந்தாலும் ரஞ்சனி அடி வாங்கியிருக்கான்றது ஈஸ்வர்க்கு சாதாரண விஷயம் கிடையாது. கணவன் மனைவி விஷயம்னு தள்ளி இருப்பான். ஆனாலும் உன் பிறந்த நாள் மறக்கலை. ஞாபகம் இருக்கு தானே. நீ ஏன் பாப்பா ஈஸ்வரோட உன் கல்யாணத்தை நினைக்கக் கூடாது...... https://www.google.com/url?sa=t&sou...FjAAegQIARAB&usg=AOvVaw3Cix6NGjcY99ao2RelGzCE
அப்பாவுக்கும் ஈஷ்வரை
விட மனசு இல்லை.....
பொண்ணுக்கும் வேற யாரையும் பிடிக்கவில்லை.....
ஆனாலும் வேண்டாம்......