ஹாய் சவி...
கிராமத்து கதை மேல் அதீத அன்பு....எனக்கு
முதல் முன்னோட்டம் பார்த்ததும் படிக்கனும் என்று தோன்ற வைத்தது...
முடிவு வரை அது குறையாமல் தொய்வு இல்லாமல் அழகாக கொண்டு வந்தீங்க கதையை..
வீரா ரொம்ப நல்லவன்...கொஞ்சம் கெட்டவனா மாற்ற சொல்லி கடவுளிடம் மனு போடும் அளவுக்கு
அவன் அன்பு அலாதியானது...மிகவும் பிடித்தது..
செவ்வந்தியின் குணம்...பக்குவம் ..தாமரையிடம் நடந்து கொண்ட முறை பிரமிக்க வைத்தது..
டோலக்கு ரியாஸ், மயில், இருவரும் நைஸ்..செவ்வந்தி பூவும் பிடிக்குது இந்த கதைக்குப் பிறகு..
வாழ்த்துக்கள் சவி.
நன்றி.