S Saroja Well-Known Member Sep 3, 2020 #21 செந்தில் நல்லா பேசுனாங்க ரத்தன வேலு டேய் பெரியப்பா உனக்கு எல்லாம் தண்டனை ரொம்ப பெரிசா இருக்கனும்டா காஞ் அவன கேள்வி கேட்டு கொடையறத நிப்பாட்டு
செந்தில் நல்லா பேசுனாங்க ரத்தன வேலு டேய் பெரியப்பா உனக்கு எல்லாம் தண்டனை ரொம்ப பெரிசா இருக்கனும்டா காஞ் அவன கேள்வி கேட்டு கொடையறத நிப்பாட்டு
sumiram Well-Known Member Sep 3, 2020 #25 Arumaiyana ud. Rathnavelu semma velai seithu irukkar, ellame kandu pidithu vachu irukkan Vishwa. Thannoda gift ah pottu irukkana ena check pannura
Arumaiyana ud. Rathnavelu semma velai seithu irukkar, ellame kandu pidithu vachu irukkan Vishwa. Thannoda gift ah pottu irukkana ena check pannura
தரணி Well-Known Member Sep 4, 2020 #27 செமையாகடுப்பு ஏத்துறான் விஷ்வா.... காஞ்சு எப்போ அபாய கட்டத்தை தாண்ட போராலோ
M MaryMadras Well-Known Member Sep 5, 2020 #29 விஸ்வா தன்னோட அப்பாவை லாரி ஏற்றி கொலை செய்தது ரத்தினவேலுன்னு கண்டு பிடிச்சு ஆதாரத்தோட வந்திருக்கான். செந்திலுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்பதே சந்தோஷமான விஷயம்.செந்தில் தன் கோழையாக இருக்காமல் இப்போதாவது பேசினாரே.தெய்வா பாட்டி கலக்கிட்டாங்க
விஸ்வா தன்னோட அப்பாவை லாரி ஏற்றி கொலை செய்தது ரத்தினவேலுன்னு கண்டு பிடிச்சு ஆதாரத்தோட வந்திருக்கான். செந்திலுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்பதே சந்தோஷமான விஷயம்.செந்தில் தன் கோழையாக இருக்காமல் இப்போதாவது பேசினாரே.தெய்வா பாட்டி கலக்கிட்டாங்க