Saveetha Murugesan's Viswakarma 37

Advertisement

Saroja

Well-Known Member
செந்தில் நல்லா பேசுனாங்க
ரத்தன வேலு டேய் பெரியப்பா
உனக்கு எல்லாம் தண்டனை ரொம்ப பெரிசா இருக்கனும்டா
காஞ் அவன கேள்வி கேட்டு கொடையறத நிப்பாட்டு
 

தரணி

Well-Known Member
செமையாகடுப்பு ஏத்துறான் விஷ்வா.... காஞ்சு எப்போ அபாய கட்டத்தை தாண்ட போராலோ
 

MaryMadras

Well-Known Member
விஸ்வா தன்னோட அப்பாவை லாரி ஏற்றி கொலை செய்தது ரத்தினவேலுன்னு கண்டு பிடிச்சு ஆதாரத்தோட வந்திருக்கான்(y)(y).

செந்திலுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்பதே சந்தோஷமான விஷயம்:):):).செந்தில் தன் கோழையாக இருக்காமல் இப்போதாவது பேசினாரே.தெய்வா பாட்டி கலக்கிட்டாங்க:giggle::giggle::giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top