அருமையான பதிவு சவீதா
.விஷ்வா, விஜய் ஓவரா நடிக்கறாங்க,அதனால் தான் காஞ்சனா தூங்கறவங்க எழுந்திடுவாங்க, தூங்கற மாதிரி நடிக்கறவங்க இடி விழுந்தாலும் எழுந்திருக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டா
.
விஷ்வா, காஜலை கல்யாணம் பண்ண போறேன்னு சொல்லிட்டு,லவ் யூ ஷிவானிங்கறான்,
அவ அணைச்சு முத்தம் கொடுக்கறா,அப்புறம் காஞ்சனா அளவுக்கு மீறி போகுது நடிப்புன்னு சொல்லதான் செய்வா
.