MaryMadras
Well-Known Member
அருமையான பதிவு சவீதா.சங்கரன் மாமாவுல இருந்து விஸ்வா வரை கனகு ஏமாத்திட்டு இருக்கார்.
அம்மா,அப்பா வைத்தியம் செய்ய பணம் இல்லாமல் இறந்தது,தன்னுடைய இந்த நிலைக்கும் கனகு காரணம்னு காஞ்சனாக்கு தெரிஞ்சுருக்கு,இவங்களை என்ன செய்யபோறா.
அம்மா,அப்பா வைத்தியம் செய்ய பணம் இல்லாமல் இறந்தது,தன்னுடைய இந்த நிலைக்கும் கனகு காரணம்னு காஞ்சனாக்கு தெரிஞ்சுருக்கு,இவங்களை என்ன செய்யபோறா.
Last edited: