Saveetha Murugesan's Viswakarma 15

Advertisement

MaryMadras

Well-Known Member
ரேகா கர்ப்பமா இருக்குறதா பொய் சொல்லி கல்யாணம் செஞ்சிருக்காங்களா:eek::eek::eek:.அமுதன் பேச்ச கேட்டு ரேகா இப்படி செஞ்சிருக்க வேணாம் :mad::mad::mad:.

பாவம் விஸ்வாவுக்கு தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவான்:(:(. எல்லோரும் அவனை ஏமாத்துறாங்கன்னா,இப்போ ரேகாவும்:oops::oops:.காஞ்ச்சுக்கு உண்மை தெரியாதா:unsure::unsure::unsure:
எதிர்பாராத திருப்பம் சவீதா:):):).
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

கல்யாணத்துக்கு காரணமா இருந்த ரெண்டு பெரும் good night சொல்லிக்கிட்டாங்க........
நீதான் தூக்கத்தை தொலைச்சுட்டு நிற்கிற விஸ்வா.......

இதுக்கே இப்படி....... உன் தங்கை சொன்ன பொய்யை கேட்டால் நீ அவளை கழுத்தை பிடிச்சு தூக்குவ........
இது பொய்னு உன் பொண்டாட்டிக்கு தெரியுமா???

சென்னையில் எப்படி ரேகாவை கண்டுபுடுச்சு ஹெல்ப் வாங்கினான் அமுதன்???
ரெண்டு பேருக்கும் எப்படி அறிமுகம்???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ரேகா கர்ப்பமா இருக்கேன்னு பொய் சொன்னான்னு தெரிஞ்சா விஸ்வா ரியாக்ஷன்??? எவ்வளவு நாளைக்கு மறைக்க முடியும்??? உண்மை தெரியும் போது...
 
Last edited:

Saroja

Well-Known Member
பொய் சொல்லி கல்யாணம் செய்து
இப்ப ரேகா தவிக்கிறா
ஆனா ஏதோ பெரிய விஷயம்
இருக்கு
பாட்டி இந்த கல்யாணம் நடக்க
சம்பந்த பட்டு இருப்பாங்களோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top