இன்னும் என்னப்பா,
வல்லவனுக்கு
சென்னையில்
பிரச்சனைகளும்
போராட்டங்களும்
வரிசை கட்டி நிக்குதா?
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம் பா,
சவீதா செல்லம்
nan ennaka pannuven...
இன்னும் என்னப்பா,
வல்லவனுக்கு
சென்னையில்
பிரச்சனைகளும்
போராட்டங்களும்
வரிசை கட்டி நிக்குதா?
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம் பா,
சவீதா செல்லம்
"வலி என்பதே அவனுக்கு............."
கவிதை, வெகு அருமை,
சவீதா டியர்
இனி ராம் மோகன்,
வல்லவரையனுக்கு
ஹெல்ப் பண்ணுவானா பா,
சவீதா டியர்?
அப்பவே செத்திருக்கணும்-னு
வல்லவரையன்
சொல்லுறானே!
அப்போ, இவனுக்கு
பெரிய விபத்து ஏதாவது
நடந்ததா, சவீதா டியர்?
Hi mam
வல்லவராயனுக்கு இன்னும் போராட்டம் இருக்கின்றதா,ஆனாலும் தைரியமாக எதிர்கொள்வாரென்று நினைக்கிறேன்,அதுதான் அன்றய எதிரி இன்று நண்பனாகிவிட்டாரே.
நன்றி
Nice episode....
மிக அருமையான பதிவு சிஸ்வதனா, பிள்ளையை தூக்கி சென்றால் சுகுணாவிற்கும் வேதனை தரும் என்பதை மறந்து விட்டாளா? காயம் பட்ட நெஞ்சம் வல்லவாவிற்கு, அதனால் சுகுணாவை புரிந்து கொள்கிறான் . சூப்பர் .ராம்& வல்லவா நண்பர்கள் ஆயிட்டாங்க நன்று
வாழ்க்கையே போர்க்களம் ,வாழ்ந்து தான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா? from (வேடன் திரைப்படம் ) suits your last lines sis. these lines are my favourite too.........
Appdi enna Tan nadanthuchi
Nice ud.vallavanin nilaiyai parka parithabamaga irukku.avan avalai pirinthu sendratharku sariyana reason irukkum.athai aval yen yetru kolla marukiral.sattunu kulandaiya thukki kondu poi vittale! Ithanal suganavin manam varunthum enbathai ariyavillaiya?ella vishayathilum avasarapadukiral.antha avasaram,porumai illathathu ellavatrikkum karanomo?