aravin22
Well-Known Member
Hi mam
அவசரத் திருமணம் ஆனால் புரிதலுடன் ஆனந்தத்தில் தொடங்கிய பந்தம்,திருமணம் அவசரத்தில் நடந்தாலும் காதலர்கள் போல் கோபம் தாபம் முறைப்பு பிரிவு என்று எல்லாவற்றையும் அனுபவித்து சுற்றம்சூழ முறைப்படி மீண்டும் தாலிகட்டி தாங்கள் வாழ்வின் கசப்பானதாக இருந்தவிடயத்தை மறந்து அழகான வாழ்வை அழகாக தொடங்கியுள்ளனர்,நன்றாகவும் சுவாரசியமாகவும் இருந்தது இந்நாவல் ,எங்களுக்கு அழகிய நாவல் தந்தமைக்கு நன்றி mam.
நன்றி
தட்சாயணி
அவசரத் திருமணம் ஆனால் புரிதலுடன் ஆனந்தத்தில் தொடங்கிய பந்தம்,திருமணம் அவசரத்தில் நடந்தாலும் காதலர்கள் போல் கோபம் தாபம் முறைப்பு பிரிவு என்று எல்லாவற்றையும் அனுபவித்து சுற்றம்சூழ முறைப்படி மீண்டும் தாலிகட்டி தாங்கள் வாழ்வின் கசப்பானதாக இருந்தவிடயத்தை மறந்து அழகான வாழ்வை அழகாக தொடங்கியுள்ளனர்,நன்றாகவும் சுவாரசியமாகவும் இருந்தது இந்நாவல் ,எங்களுக்கு அழகிய நாவல் தந்தமைக்கு நன்றி mam.
நன்றி
தட்சாயணி