மிகவும் அருமையான பதிவு சவீதா.புதையல் இருக்கும் இடத்தை காட்ட தான் பைரவர் சினா கனவில் வர்றாரா.அம்மா,மனைவி இருவர் கனவிலும் பைரவர் வருவதாக கனவில் கண்டது நடப்பதாக கூறியும்,உதிரனுக்கு நம்பிக்கை வரவில்லையே.
மகனை அடிப்பவள் தான் குகையில் ராணி போல உடை அணிந்து வந்தவளா.அவள் தேடும் புதையல் பற்றிய குறிப்புகள் தான் கட்டிலின் குமிழில் இருந்ததா.கனவில் கண்ட மயில் எதை குறிக்கிறது.