malar02
Well-Known Member
திருவிற்கு கவிதை .....சூப்பர் பா
திட்டிட்டு இருந்தவர்களை எல்லாம் கவிதை எழுத வைத்துவிட்டாங்க மல்லிகா
திருவிற்கு கவிதை .....சூப்பர் பா
திட்டிட்டு இருந்தவர்களை எல்லாம் கவிதை எழுத வைத்துவிட்டாங்க மல்லிகா
Wow Aadhi sis என்ன இதல்லாம் இப்படி அடி பட்டாசு கிளப்புரீங்க....,MM .... dont know what to say.... wonderful story....
மல்லி.....
கண் முன் திருவின் வாழ்க்கை...
கண்ணாடியாய்.....கொண்டு வந்தாய்...
கண்டு .காதல்.... , காணாமல் காதல்.....
கல்யாணக் காதல்....
திக்கும் காதல் ...., திடீர் காதல் .... உன்
கதைகளில் கண்டதுண்டு.... ஆனால் -
கல்யாணம் கட்டியும் .....கட்டில் காதல் மட்டுமே ....
கண்டோமிதில்... பேசாக் காதல்....கடினமே....
கடிந்தோம் கணவனை.... கயவனென ....
தந்தையை நிந்திக்கும்...தனயனென....
தந்தையாய் இருக்க ..தகாதவனென ....
திட்டாத நாளில்லை.....திருவை .....
திட்டாத பேருமில்லை - அவனை....இன்றோ....
திருவாய் மலர்ந்து .... திகட்ட காதல் சொன்னோம்....
திருநீர்வண்ணன்.. எனும் உன் நாயகனுக்கு....
துளசியாய் மாற தவமே செய்வோம்....
மல்லி....
WO AI NI
காதல் கொண்டோம்...
தீராக்காதல் கொண்டோம்....
மல்லீ ....
தித்திக்கும் ..உன் எழுத்தில்....
தீராக்காதல் சொன்னோம்....
2nd part குடுத்தா வேண்டாம்னு சொல்லுவீங்களாஎன்ன புரளியை கிளப்புறீங்க???
திரு துளசி romanceல் முழுக்க முழுக்க நனைஞ்சாச்சு.... இன்னும் ஒரு epi தான்...... so அதில் பிள்ளைகளோடு Thiru Thulasi enjoy பண்ணுறதை பார்க்கணும்னு சொன்னேன்.....
next epi after a short gap in Thiru Thulasi life ஆக கூட இருக்கலாம்......
Riya Ram junior vanthathum theriya paduthirumma@Riya Ram வாழ்த்துக்கள் sister ....
பயமில்லாம இருங்க....
சொல்ல வேண்டியதெல்லாம்... தோழிகள் சொல்லிட்டாங்க...
ஒரு ஒரு வினாடியும் மகிழ்ச்சியோடு இருங்க...
will pray for you and your Junior....
Sure mamRiya Ram junior vanthathum theriya paduthirumma