ThangaMalar
Well-Known Member
ஷோபிய மரியாதை இல்லாமல் பேச சொன்ன திரு...
இப்போ பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க சொல்லி தரான்..
காதல் செய்யும் மாயம்...
இப்போ பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க சொல்லி தரான்..
காதல் செய்யும் மாயம்...
எல்லாம் துளசி மயம்/மாயம்ஷோபிய மரியாதை இல்லாமல் பேச சொன்ன திரு...
இப்போ பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க சொல்லி தரான்..
காதல் செய்யும் மாயம்...
2nd part irukkum yendru solgiraiThanks Malli......
முதல் முறையா உங்கள் எழுத்தில் கணவனின் முகத்தில் labour pain.....
சொல்லப்படுவது காதல் இல்லை.....
உணரப்படுவது காதல்....
இது உன்னுள் மட்டுமல்ல...
இதற்கு வயது வரம்பும் கிடையாது.....
வாழ்க்கை வரம்பும் கிடையாது......
Yes...... காலம் கடந்த உணர்த்தல் என்றாலும் இழப்பினை ஈடுகட்டும் அதீத காதல்......
நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை.....
தெரிந்தாலும் சில தருணங்கள் வாழ்வின் எல்லை வரை துரத்திக்கொண்டு தான் இருக்கும் உள்ளுக்குள்......
திரு துளசி பிள்ளைகளின் அட்டகாசம் பார்க்க waiting.......
Wow yenna oru varnaanai!Mallikamakku mattumthan mudium. ........you are correct13 வருட தவத்திற்கு வரம் மிக மிக அதிகம்.......
முன்னாடி ஒரு Epiயில் என்ன தூங்கவச்சிட்டு நீ தூங்குன்னு சொன்ன திருவை தூங்க வைக்க முடியாமல் திணறினாள் துளசி.....
இப்போ திரு தாலாட்டு மட்டும் பாடாமல் தூங்கவைக்கிறான்......
இருவரின் தனிமையை கலைக்கும் மீனு....
மனைவியின் கட்டளைக்கு அடிபணியும் திரு...... நல்ல வேளை அடி விழல.....
உங்க heroine full form வந்துட்டாங்க......
பொண்ணுக்கு ஆறுதல் advice சொல்லும் அப்பா.....
பூவிதழ் போல முல்லை என் பிள்ளை
புன்னகை செய்தால் கண்படும்
கண்மணி பிள்ளை கொஞ்சமும் வாட
கண்ட என் நெஞ்சம் புண்படும்
நூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழும்
வரமும் வேண்டி தினமும் தவமிருக்கும்
பூவிலே மேடை நான் போடவா.....
13 வருடம் காத்திருந்த திருவுக்கு 10 மணி நேரம் பொறுக்கமுடியவில்லை.....
துளசிக்கு மறுக்கப்பட்டவை கண் முன் காட்சிகளாய்.......
அப்பாவின் முக மாற்றத்தை காணும் மகள் அம்மா தங்கை தம்பி.....
எத்தனை பேர் இருந்தாலும் இழந்ததை மீட்கமுடியாது..... சரிகட்டலாம்.....
துளசியை விட திரு தான் காட்சியாய் கண் முன்னே.....
அம்மா கோண்டு மீனு இனி அப்பா கோண்டு???
மீரா சித்தி டாக்டராவே மாறிட்டாங்க.....
குழந்தையை வாங்க அக்கா தாய் மாமா அத்தை பாட்டி செம போட்டி.....
வெங்கி சித்தப்பா தாத்தாக்கள் அம்மாபாட்டி சித்திகள் போட்டிக்கு வரலையா?????
அப்படியே நிஜகாட்சிகள் கண் முன் வந்து போகுது......
கதைக்கு காட்சிகள் காட்டுவது உங்களால் மட்டுமே சாத்தியம்......
Don't afraid God's grace with you sure and my prayers alsoஎப்படி sis பயம் இல்லாம இருக்கும் next month எனக்கு due date
SuperSaththamindri Mutthamidu 24 1
Saththamindri Mutthamidu 24 2
Thank you very much for the wonderful support and encouragement friends,
2nd part irukkum yendru solgirai