Hi mam
முட்டாள் பெண்ணே திரு பேசவே இல்லை என்பதற்காக மற்றவரிடமும் அவ்வளவாக பேசாமல் இருந்த பெண்ணை என்னவென்று சொல்ல,இதற்கே திரு மனைவியை கொஞ்சியிருக்கணும் என்கிட்ட பேசமுடியல்ல என்று சுற்றமுள்ளவர்களிடமும் நீ பேசாமல் இருந்திருக்கின்றாய் அது எனக்காகவா என்று,அட இப்போதாவது கொஞ்சம் மனவிட்டுப் பேசினார்களே ,துளசிக்குள்ளும் குற்றவுணற்சி இருந்திருக்கின்றது பாவம் ,நீண்ட நெடிய 13 வருடங்கள் இப்படியே கழிந்துவிட்டது,ஆனால் இன்னும் மீதி இருக்குப்போல அதை எப்போ துளசி திருவிடம் பகிர்ந்துகொள்வார்.
நன்றி
16 vayasu ponnu ippadi thaan yosanai pannum .....alaga irukkan, vasadhi ....nammai kalyanam pann solli ketkuraanga ....namakku pidikkudhu ....panni kitta enna ...endra alavil thaanBedroomல வராத romance kitchenல்..... செம.......
திருவுக்கு கோபம் என்றால்
துளசிக்கு குற்ற உணர்ச்சி.....
கணவன் பேசவில்லை என்றால் வட்டத்துக்குள் சுருங்குவது இயல்பே.....
துளசியின் குற்ற உணர்ச்சியும் தயக்கமும் சேர்ந்து இன்னும் சுருக்கி விட்டது......
பெரிய வீட்டு பையன்......
கிடைக்காதுன்னு தெரிந்தது கையில் கிடைத்ததும்?????
எப்படி கொண்டு போறதுன்னு தெரியல.....
விளைவு ஒட்டாத 13 வருட வாழ்க்கை.....
Adichadula paathi Kaanam16 vayasu ponnu ippadi thaan yosanai pannum .....alaga irukkan, vasadhi ....nammai kalyanam pann solli ketkuraanga ....namakku pidikkudhu ....panni kitta enna ...endra alavil thaan