Sumitha
Well-Known Member
Yar Kanda ippove ivalo pesuran. Appo panniye kamichiduvan......ரொம்ப பேசுறான் இந்த திரு..........
நம்ம பொண்ணுக்கு வந்ததுக்கு அப்புறம் வராம போச்சாம்........... அப்படி ஒரு ஐடியா இருக்கா என்ன???????
Yar Kanda ippove ivalo pesuran. Appo panniye kamichiduvan......ரொம்ப பேசுறான் இந்த திரு..........
நம்ம பொண்ணுக்கு வந்ததுக்கு அப்புறம் வராம போச்சாம்........... அப்படி ஒரு ஐடியா இருக்கா என்ன???????
வெங்கி தான் super. இந்த நான்கு மாதத்தில் அடங்காத மனைவியை கையான்ட விதமும் சரி, திரு மாதிரி பேசா மடந்தையை பேச வைத்த விதமும் சரி மல்லி மேம் நல்லா எழுதியிருக்காங்க.
இதுல அன்பு அவங்களை ஜெய்க்கவைத்திருக்கு. யாருக்குமே அடங்காத ஷோபனா வெங்கி தன்னை விட்டிடுவான்கர பயம் அதறகு காரணம் அவன் மேல் வைத்த. அன்புதான் வெங்கி நீ இப்படியே அவளை கையான்டினா அவ பக்குவத்துக்கு வந்துடுவா. திரு நீ
பேசினதெல்லாம் ok. ஆனா மாறாம இருக்கனும். அது தான் உனக்கும் நல்லது உன் குழந்தைகளுக்கும் நல்லது. கூட்டு குடும்பத்தை துளசி வெங்கி மாதிரி இருக்கிரவங்க தான்பா
காப்பாத்திருக்காங்க. Made for each other நிறையபேருக்கு அமையதில்லை
ஆனா அப்படி இருக்க முயற்சி செய்யலாம்
Atha sollittane unna pathale kiss pannanum pola irukkunnu, avana poi valinju appakitta parvaiyalaye pechu vangarathukku yaar kittayum pesatha mugamoodiya pottukkarathu better nu thala mudivu panniruchu pola....திருவை நம்பவும் முடியவில்லை........
தனிமையில் பிதற்றுகிறவன் எப்படி மாறுவான் என்று சொல்ல முடியாது.........
அவனோட 13 வருடங்கள் ஆயிற்றே..........
So பயபுள்ள ஏதோ பிதற்றியிருக்கு..............
பிள்ளை செல்வத்துக்காக வேண்டுதல் வைக்க????????? confirm ஆகணும்னா???????
துளசியிடம் கூட அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை என்பது உண்மை தான்..........
ஒரே epi-ல திருவை நல்லவனாக்கிட்டீங்களே...........
13 வருட மௌனத்திற்கு துளசி தான் காரணம்னு சொல்ல போறானா?????????
Intha oru visayathulathan namma thala late...அப்போ எனக்கு முன்பிருந்து என்ன????????? அது என்ன காதல்???????
அது infatuation-னாப்பா திரு?????? 13 வருசமா அது காதலா இல்லையான்னு ஒரே அலசல் தானா?????
Oruvela antha ponna avalo serious ah love pannittu kalyanam ana udane marittannu thiruva thappa ninachutta athunala irukumo....அப்பா எதையோ சொல்லிட்டாரே?????? அதை மல்லி தான் தெளிவு படுத்தனும்.......
Kavithai kavithai...... Suppppperவெறுமை தீர்ந்த நொடி
தனிமை தொலைந்த நேரம்
காதல் உணர்த்தாத கணவன்..
தன்னை உணர்ந்ததை கூறும் தருணம்
வண்ணமயமாய் மாறி தான் போனது
செந்திறமாய் மாறிய கண்ணங்களுடன்..
Hi Valli,"Made for each other நிறைய பேருக்கு அமைவதில்லை ஆனா அப்படி இருக்க முயற்சி செய்யலாம். "வெங்கி தான் super. இந்த நான்கு மாதத்தில் அடங்காத மனைவியை கையான்ட விதமும் சரி, திரு மாதிரி பேசா மடந்தையை பேச வைத்த விதமும் சரி மல்லி மேம் நல்லா எழுதியிருக்காங்க.
இதுல அன்பு அவங்களை ஜெய்க்கவைத்திருக்கு. யாருக்குமே அடங்காத ஷோபனா வெங்கி தன்னை விட்டிடுவான்கர பயம் அதறகு காரணம் அவன் மேல் வைத்த. அன்புதான் வெங்கி நீ இப்படியே அவளை கையான்டினா அவ பக்குவத்துக்கு வந்துடுவா. திரு நீ
பேசினதெல்லாம் ok. ஆனா மாறாம இருக்கனும். அது தான் உனக்கும் நல்லது உன் குழந்தைகளுக்கும் நல்லது. கூட்டு குடும்பத்தை துளசி வெங்கி மாதிரி இருக்கிரவங்க தான்பா
காப்பாத்திருக்காங்க. Made for each other நிறையபேருக்கு அமையதில்லை
ஆனா அப்படி இருக்க முயற்சி செய்யலாம்
தான் ஏன் துளசி ....முகத்தை நேரடியாக
பார்பதில்லை என்பதற்கு ....நம்மாளு Super ஆ விளக்கம் கொடுத்தாச்சு...போங்க.