அடேய்... வல்லபா. ! கொல்றடா மனசை....! இம்புட்டு அவ பண்ணியும்... அவ மனசு நோகக் கூடாது.... அக மனசு காயப்படக் கூடாதுன்னு நினைக்கிறப் பாரு....
அங்க நின்னுட்டடா எங்களோட மனசுல....... நீ வேணா பாரு..... ரிஷப்போ இல்லை பிஷப்போ.... யாரா இருந்தாலும்......உன் கிட்ட பிச்சை எடுக்கணும்டா......
கண்டிப்பா அர்ச்சு பேபி உனக்குத்தான்..... அவ தப்பை அவளே ரியலைஸ் பண்ணி உன் கிட்ட வரலைன்னா.... என்ன ஏன்னு கேளு..... ???
ஸாரி.... ஸாரி.... மல்லியை போய் ஏன் ?ன்னு கேளு.....
நானும் போய் கேட்டுப்பூட்டு வாரேன்.... ரைட்டா......!!!!
குட்நைட்டு...!!!