Very nice ...மீண்டும் மீண்டும்
கண்ணீர் சிந்தினாலும்
நிதர்சனம் மாறிவிடுமா
விரும்பியது கிடக்காவினில்
கிடைத்ததை விரும்பிவிடு
இதை உணரும் காலம் தொலைவோ!!!
வேறு வேறு ஆசைகள்
தேடல்கள் இருப்பினும்
வாழ்க்கை இணைத்துவிட்டது
மனம் இணைய முயற்சி
செய்யாது தன் ஆசையை
தேடி பயணம் செய்யும் ஒருத்தி
அவளை நோக்கிய பயணம்
நொடிநேரமும் எதிர்பாராத
தவிப்புகள் தொடர
வார்த்தைகளுக்கு பஞ்சமின்றி
போனது
சில நேரம் உண்மையான நிலையை
கடுமையான வார்த்தைகள் உணர்த்திவிட
இதயத்தில் தீ பிடிக்கதானே செய்யும்
Happa
Vallaban ovvoru vaarthaiyum anugundu thaan
he hurts her to the core
on top of it he thinks
he should not harm her
In a way Vallab's words are correct
who is he for her family
yet he takes care of it
archukku kadhal kannai
maraichuduchu
than family pathi ninaikama mudivu eduthutta
waiting to know her side of story
why she never revealed that to her mom
waiting
என்ன வாரத்தைனாலும் இருக்கலாம்......வார்த்தைகளுக்கா பஞ்சம் .....
என்ன தீ?????மீண்டும் மீண்டும்
கண்ணீர் சிந்தினாலும்
நிதர்சனம் மாறிவிடுமா
விரும்பியது கிடக்காவினில்
கிடைத்ததை விரும்பிவிடு
இதை உணரும் காலம் தொலைவோ!!!
வேறு வேறு ஆசைகள்
தேடல்கள் இருப்பினும்
வாழ்க்கை இணைத்துவிட்டது
மனம் இணைய முயற்சி
செய்யாது தன் ஆசையை
தேடி பயணம் செய்யும் ஒருத்தி
அவளை நோக்கிய பயணம்
நொடிநேரமும் எதிர்பாராத
தவிப்புகள் தொடர
வார்த்தைகளுக்கு பஞ்சமின்றி
போனது
சில நேரம் உண்மையான நிலையை
கடுமையான வார்த்தைகள் உணர்த்திவிட
இதயத்தில் தீ பிடிக்கதானே செய்யும்
Super super fathiமீண்டும் மீண்டும்
கண்ணீர் சிந்தினாலும்
நிதர்சனம் மாறிவிடுமா
விரும்பியது கிடக்காவினில்
கிடைத்ததை விரும்பிவிடு
இதை உணரும் காலம் தொலைவோ!!!
வேறு வேறு ஆசைகள்
தேடல்கள் இருப்பினும்
வாழ்க்கை இணைத்துவிட்டது
மனம் இணைய முயற்சி
செய்யாது தன் ஆசையை
தேடி பயணம் செய்யும் ஒருத்தி
அவளை நோக்கிய பயணம்
நொடிநேரமும் எதிர்பாராத
தவிப்புகள் தொடர
வார்த்தைகளுக்கு பஞ்சமின்றி
போனது
சில நேரம் உண்மையான நிலையை
கடுமையான வார்த்தைகள் உணர்த்திவிட
இதயத்தில் தீ பிடிக்கதானே செய்யும்
என்ன தீ?????
கோப தீ?
காதல் தீ?
சாந்தீ?
Well saidவக்கீல் ......வழக்கோட இரண்டு பக்கமும் பார்க்கிறான்..
அவன் பக்கம் பார்க்கும் பொழுது கோபம் வெளிப்படுது..
அவள் பக்க நியாயம் புரிந்து வருத்தப்பட வைக்க கூடாது
என்று நினைக்கிறான்....
தன்னை ஒரு மனுஷனாகவே மதிக்கவில்லை
என்று கோப படும் அவன்,.....
அவளை சக மனுஷியா நினைத்தாலும்...
அவனோட நியாய உணர்வை அவனுடைய கோபம்
மறக்கச் செய்கிறது.....
கல்யாணத்திற்கு முன்பே, கடைசி வரை பார்ப்பேன்
என்று சொன்னது தான் இந்த திருமணம் நடக்க காரணம்,....
அப்ப அவன்தானே பார்த்தாகணும்....
அவள் அங்கு இருந்தாலும்,இல்லை என்றாலும்...????
அதன் காதலைப் பற்றி சொல்லிமுடியாத நிலை...
அது தான் சிக்கலுக்கே காரணம்,.....