mallika
Administrator
Last edited:
உன்னை பிடிச்சது என்னை மீறி நடந்த ஒன்னு..
அதனால எந்த விஷயத்துக்கும் அதை நிறுத்திற சக்தி கிடையாது- ஈஷ்வர்
யாருக்கு பிடிச்சிருக்கு பிடிக்கலை என்றாலும்
சம்மதம் இருக்கு இல்லை என்றாலும் ஈஷ்வர் நடத்திக் கொண்டான்---- கல்யாணத்தை தான் பா