ThangaMalar
Well-Known Member
ஆம்.. கொடுந் துன்பம்...தவறு செய்தவன் ஒருவன்..
தவறின் வீரியம் அறிந்தவன்
நொடி நேர சபலம்
தீரா பாவத்தின் பிடியில்.
தவறிழைத்தவனும் துயரில்.
தவறிழைக்க பட்டவளும் பெரும்
துயரில்..
என்று தீரும் இந்த துன்பம்...
ஆம்.. கொடுந் துன்பம்...தவறு செய்தவன் ஒருவன்..
தவறின் வீரியம் அறிந்தவன்
நொடி நேர சபலம்
தீரா பாவத்தின் பிடியில்.
தவறிழைத்தவனும் துயரில்.
தவறிழைக்க பட்டவளும் பெரும்
துயரில்..
என்று தீரும் இந்த துன்பம்...