Sangeetha Jaathi Mullai 17

Advertisement

malar02

Well-Known Member
hi MM,
FIRE ,FIRE,
இப்பொழுது கண்மண் தெரியாத கோபமாம்
எது அவனை யோசிக்கிவிடாமல் செய்கிறது
தான் என்றது அடிபட்ட்தாலா
தானே முக்கியம் என்பது வீழ்ந்ததாலா
நீ மகன் என்று உனைவிடவுமில்லை உன் கோபத்திலும் உன்னை இழுத்துவந்து முதல் மரியாதை
அதே போல் அவள் அவர்கள் பெண் அவளின் மரியாதை வாழ்வு முக்கியமில்லையா
நீ வெறும் அண்ணன் தான் அவர்கள் பெற்றவர்கள் நீயும் பெற்றவனாய் ஆகும் போது புரியும்
இந்த அலட்டல் ஜம்பம் எல்லாம் தரைமட்டமாகும்
ரஞ்சி உன் வலி அவனுக்கு புரியாது அவன் மம்தையை உறவாக்கியவன்
பத்து நீ அவனைவிட இப்பொழுது இந்த கணத்தில் உயர்ந்துவிட்டாய் அவளின் வலி புரிந்து செய்தாயா இல்லை அப்படா நமக்கே நமக்கு பிடித்து கிடைத்துவிட்டது பொறுத்தாள்வோம் என்று பின்வாங்கினாய் ஏனென்றால் இதுதான் சராசரி ஆண்களின் மனது
ஸ்ட்ரைட் பார்வேட் வர்ஷு செல்லம் எப்படி அக்குவேறா ஆணிவேரா பேசுது சூப்பர்
சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமில்லாதவன் அவளிடம்
இவ்வளவு பிரச்சனையிலும் உனக்கு ஈர்ப்பு சரியானால் மற்ரவர்கள் செய்வதும் சரிதான் உன் முதுகை பார்

ஹா ஹா SJM படிப்பதை நிறுத்தணும் திரும்பவும் சீரியஸா இறங்கி கமெண்ட் போடுகிறேன் யாரோ FB-போட்டாங்க இது ரொம்ப Bad novel என்று அது சரிதான் மீண்டு வரமுடியாமல் உள்ளே இழுக்குது புதைகுழிபோல் அப்படியே ....................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top