Sangeetha Jaathi Mullai 16

Advertisement

ThangaMalar

Well-Known Member
நெருக்கமான தங்கை விலகி போனதும் இல்லாமல் அவனையும் வீட்ல இருக்கிறவங்க கிட்ட இருந்தும் விலகிட்டா...
 

Kalavalliram

Writers Team
Tamil Novel Writer
நெருக்கமான தங்கை விலகி போனதும் இல்லாமல் அவனையும் வீட்ல இருக்கிறவங்க கிட்ட இருந்தும் விலகிட்டா...
கடைசி லைன் விஷ்வாக்கு பொறுத்தமான வரிகள்
 

fathima.ar

Well-Known Member
மனக்குழப்பத்தில இருக்கும் போது பேசுற வார்த்தை மட்டும் இல்லை சைகை கூட தப்பா அர்த்தம் கொள்ளப்படுகிறது
 

Joher

Well-Known Member
மனக்குழப்பத்தில இருக்கும் போது பேசுற வார்த்தை மட்டும் இல்லை சைகை கூட தப்பா அர்த்தம் கொள்ளப்படுகிறது

செஞ்சுட்ட...... இனி அதில் இருந்து தப்பிக்கும் வழி பார்......
என் பேரு Mr ரைட்டு
என் பேச்சு ரொம்ப கரெக்ட்டு......:p
 

malar02

Well-Known Member
hi MM,
முன்னரே வந்ததுதானே நான் நான் நான் இதுவே தாரக மந்திரமாய் வைத்திருக்கிறான்
மற்ரவரின் மனதை ....அபிப்பிராயத்தை உணர முயலவே இல்லை
இது போல் இருப்பவர்கள் நான் காப்பற்றுகிறேன் என்று சிக்கலை இழுத்துவிடுவார்கள்
ரஞ்சி பிரச்சனையை தீர்க்க கல்யாணத்தை முடித்துவிட்டாள் .
எல்லோரும் ஏற்று கொள்ளமல் அவள் தனித்துவிடப்பட்டு இருந்தால் இவன் கர்வம் சிரித்து இருக்குமா
போடா லூசு உன் பாசம் அழுதிருக்கும்
தீராத வலியை கொடுத்திருக்கும் காலத்திற்கும்
அதில் இருந்து உன்னை காப்பாற்றி இருக்கு உன் வீடு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top