Sangeetha Jaathi Mullai 10

Advertisement

Joher

Well-Known Member
தல அண்ணனுக்கு அட்வைசு

நீலகண்ணழகியின் அழகன்.......:love:
ரொம்ப சிரிப்பு வருது அவன் advice கேட்டு......
 

fathima.ar

Well-Known Member
நீலகண்ணழகியின் அழகன்.......:love:
ரொம்ப சிரிப்பு வருது அவன் advice கேட்டு......

இந்த அட்வைஸ் சொல்லும் போது qualified தான்...
அப்புறம் தான்:geek:
 

malar02

Well-Known Member
hi MM,
சூதாட்டம் ..என்பது சூதுகவ்வும் என்பதை உறுதியாகிவிட்டது
சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கலாம் நினைச்சி இறங்கினால் குளத்தில் தண்ணி இருக்கா சேறு இருக்கானு தெரியம் மாட்டி கொள்ள வேண்டியதுதான்
நல்ல இருக்கு தெரியாம புரியாமல் தப்பு நடந்துவிட்டால் திரும்பவும் நடந்திடாம சரி செய்ய பார்க்கனும்
தனக்கு என்று வரும் போது கஷ்டத்தின் வலி புரியும் இதில் யாரும் விதிவிலக்கு அல்ல தன்னை மறந்து புலம்ப வைக்கும் முரளியும்

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு,வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை,கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்.ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்,கொள்ளிவரை வருமா?

என்று ராஜாராம்
பாவம் கமலம்மா அவரின் ஊமை இதயத்தின் கண்ணீரை யார் அறிவார்
 

ThangaMalar

Well-Known Member
சூதாட்டம் எப்பவும் புதைகுழி தான்..


இவனே இக்கட்டுல..

இப்போ முரளிக்கும் பிரச்சனை..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top