hi MM,
சூதாட்டம் ..என்பது சூதுகவ்வும் என்பதை உறுதியாகிவிட்டது
சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கலாம் நினைச்சி இறங்கினால் குளத்தில் தண்ணி இருக்கா சேறு இருக்கானு தெரியம் மாட்டி கொள்ள வேண்டியதுதான்
நல்ல இருக்கு தெரியாம புரியாமல் தப்பு நடந்துவிட்டால் திரும்பவும் நடந்திடாம சரி செய்ய பார்க்கனும்
தனக்கு என்று வரும் போது கஷ்டத்தின் வலி புரியும் இதில் யாரும் விதிவிலக்கு அல்ல தன்னை மறந்து புலம்ப வைக்கும் முரளியும்
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?
வீடுவரை உறவு,வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை,கடைசி வரை யாரோ?
ஆடும் வரை ஆட்டம்.ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்,கொள்ளிவரை வருமா?
என்று ராஜாராம்
பாவம் கமலம்மா அவரின் ஊமை இதயத்தின் கண்ணீரை யார் அறிவார்