இத்தனை வருஷங்களாக, கூட வாழ்ந்த
பாசம், பரிவு கூட வேண்டாம்
அட, சக மனிதன்-னு, ஒரு மனிதாபிமானம்
கூட இல்லாமல், சுதாவால் எப்படி கட்டின
புருஷனை, இப்படி அனாதையாய்,
அம்போ-ன்னு தனியாக விட்டுட்டு
வர முடிஞ்சது, கீதாஞ்சலி டியர்?
அதுதான், எனக்கு ஆறவேயில்லை,
கீத்து செல்லம்