MaryMadras
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு ரம்யா.பவித்ரா வீட்டில் வசதி இல்லைன்னு தெரிஞ்சு தானே
கட்டுனாங்க.இப்போ ஏதோ காரணம் சொல்லி துரத்திட்டாங்க என்ன அநியாயம்.
பவித்ராவ விரும்பி கட்டிட்டு, கொஞ்ச நாள் இருக்கட்டும்னு விட்டுட்டு போனவன் எட்டு மாசமா வந்து கூப்பிடவும் இல்லை,மனைவி கர்ப்பிணி என தெரியவும் இல்லையா.
கட்டுனாங்க.இப்போ ஏதோ காரணம் சொல்லி துரத்திட்டாங்க என்ன அநியாயம்.
பவித்ராவ விரும்பி கட்டிட்டு, கொஞ்ச நாள் இருக்கட்டும்னு விட்டுட்டு போனவன் எட்டு மாசமா வந்து கூப்பிடவும் இல்லை,மனைவி கர்ப்பிணி என தெரியவும் இல்லையா.
Last edited: