"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை..
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை"..
அபர்ணா ரொம்ப தெளிவான பொண்ணா தான் இருக்கிறா.ராம் தான் விருப்புக்கும், வெறுப்புக்கும் இடையே அல்லாடுறான்..
எல்லாம் பாழாப்போன அவனோட தகப்பனோட செயலால்..
ராம் அபர்ணா வை பாத்துவிடக்கூடாது னு நினைக்கிறானே!!
பார்த்தா தடுமாறிவிடுவானா என்ன???