ஹாய் ரம்யா,
முதலில் இவ்வளவு பெரிய அழகான,
இயல்பான பதிவைக் கொடுத்தது க்கு இந்த நன்றி யை பிடிச்சுக்கோங்க
இன்னுமொரு பெண்ணின் வாழ்க்கை யை அபகரித்து வாழும் நீலிமா போன்ற பெண்கள் தன்னுடைய வாழ்க்கை யை தக்கவைத்துக் கொள்ள சில பல நகாசு வேலைகள் செய்யத்தான் செய்வார்கள்..இதெல்லாம் திருந்தாத ஜென்மங்கள்..
அதேபோல பெண்ணை தாரைவார்த்து கொடுக்குமிடத்தில் தன் உரிமையை இழந்து நின்றது பிரகாஷுக்கு சரியான சவுக்கடி..
அருமையான மகன்/சகோதரன் ராம்..
வருங்காலத்தில் அபர்ணாவிற்கு அருமையான கணவனாகவும் இருப்பான்..