Hi mam
வீட்டிற்கு ஒருவரை அழைத்தால் வரை அந்த வீட்டில் இருக்கும் நபர்கள்தான் கவனிக்கணும், ராமின் தந்தையும் நீலிமாவும் பண்ணிய தப்பிற்கு அபர்ணா என்ன செய்வார் ,ராம் அபர்ணாவின் நிலைப்பாட்டை புரிந்துகொண்டிருப்பார், இனியாவது முகம் திருப்பாமல் பழகுவாரா.
நன்றி