வித்தியாசமான, அதே சமயம் சவாலான கதை களம். ஒவ்வொருவரின் உணர்வுகளையும் மிகைப்படுத்தாமல் இயல்பாக சுருக்கமாக பதித்தது அருமை. இந்த சிக்கலான உணர்வுகளுக்கு இடையில் தங்கள் காதலுக்கு காதலர்களே தடையாக இருக்கும் போது எப்படி ஒன்று சேர்க்கப்போகிறீர்கள் என்று ஆவலாக உள்ளது.
வழக்கம் போல் உங்கள் இரத்தின சுருக்கமான எழுத்து நடை, தேங்காத கதை ஓட்டம் இக்கதையிலும் சிறப்பாக உள்ளது.