அது எப்படி பெற்ற பிள்ளைகளில்
பாரபட்சம் பார்க்கிறாங்க
ஒரு கண்ணில் வெண்ணெய்
ஒரு கண்ணில் சுண்ணாம்பு
வைக்கிறாங்கன்னு எனக்கு
புரியவே இல்லை, ரம்யா டியர்
இப்படியுமா பெற்றோர்
இருப்பாங்க?
தறுதலை பையனையும்
இளைய பெண்ணையும்
மட்டும் பார்ப்பவர்கள் மூத்த
பெண்ணை மறந்தது ஏனோ?
நியதி, நிரூபன் திருமணத்தை
நியதியின் பெற்றோர் நிச்சயம்
ஏற்றுக் கொள்ளப் போவதில்லை
நிரூபன் என்ன செய்யப்
போகிறான்?
நிரஞ்சன் தம்பிக்கு ஹெல்ப்
செய்வானா?