அப்பாவை பிடிக்கலை ஆனா அம்மா மேல பாசம் அதிகமா இருக்கு,....ஒரு வேலை அத்தை மாமா சதியால் இப்படியா.... லிங்கம் எதுக்கு கதிர் மேல கோவமா இருக்கார்..... கனல் நீ ஊருக்கு போகலையா.... உங்க அம்மா படிச்சி படிச்சி சொல்லி அனுப்பியும் பஞ்சாயத்தை கூட்டிட்டு இங்கே தங்கிட்டியா ....