Vasanthinadarajan
Well-Known Member
Nice ud
adada..innum niyabagam vachurukeengale ...sooperஆனாலும், அந்த வேதாவை
விடவா இந்த பாரிஜாதம்-லாம்
சிவலிங்கத்துக்கு கெடுதல்
பண்ணிடப் போறாள்?
தான் விரும்பிக் கல்யாணம்
செஞ்ச புருஷன், தன்னோட
மகனின் அப்பா-ன்னு கொஞ்சம்
கூட பாசம், அன்பு, காதல்
இது எதுவுமே இல்லாமல்
சக்கரவர்த்தியிடம் பேயாட்டம்
ஆடிய வேதாவைப் போல
ஒரு வில்லியை இதுவரை
நான் பார்த்ததேயில்லைப்பா,
ராசிதா டியர்
(வேதா, சக்கரவர்த்தி பேர்கள்
கரெக்ட்டாப்பா?)
thanks sis"எப்பவும் ஒருத்தன் ஏமாளியாகவே
இருக்க மாட்டான்
எப்பொழுதும் ஒருத்தனை
ஏமாத்தியே ஒருத்தன் பிழைக்க
முடியாது
உண்மை-ங்கிறது மண்ணுக்குள்ளே
கிடக்கிற வைரம் மாதிரி
நிலக்கரியுடன் வைரம்
ஒண்ணுமண்ணா இருந்தாலும்
அது வெளிவரும் நாள்
வைரம்தான் உசந்து நிற்கும்.... "
ஆஹா, என்ன அழகான
அருமையான அற்புதமான
வரிகள், ராசிதா டியர்?
எப்படிப்பா இப்படியெல்லாம்
அழகாக எழுதுறீங்க,
ராசிதா டியர்?
thanq sisசாந்தினி மாறன் தான் ஜோடி.... ஆனா கனல் கதிர் ரெண்டு பேருக்கும் பிரச்சனை வந்தா நம்ம சோமஸ் எதுக்கு இருக்கார்.... அது எல்லாம் அவர் பாதுப்பார் ...பார்வதி அம்மா நல்ல முன்னேற்றம ....... மாறன் அண்ணாவை கூட அடுத்த ஆள் போல பேச எப்படி முடியுது
nandri sisNice ud