அடேங்கப்பா?
ஆதவனையே, மகள் இழையினிக்கு
கல்யாணம் பண்ண வேண்டி,
ஆதவனின் மாமனார் ராகவன்,
டூப்பு, டுபாக்கூர் மாப்பிள்ளை
ஆரியனுக்கு எம்பூட்டு
ஹெல்ப்பு பண்ணுறாருங்கோ,
ராசிதா டியர்?
ஜாடிக்கேத்த மூடி போல
மாமனார் மாதிரியே,
ஆதவனும் பேசிப்பேசி
இந்த கல்யாணத்துக்கு
சித்தப்பாவையே "யெஸ்"
சொல்லத் தூண்டி விடுறதும்
சூப்பருங்கோ, ராசிதா டியர்